ஒரு கேண்டீனில் ஒரு பெண்ணும் பையனும் டீ குடிச்சிகிட்டே பேசுறாங்க...
பையன் :
என்ன உன் தோழி இப்பலாம் உன் கூட டீ குடிக்க வரவே மாட்டுரா??
பெண் :
அவளுக்கும் எனக்கும் சண்டடா..
பையன்: எப்படி டீ..
பெண்: டீ சுமாரா தான் இருக்கு..
பையன்: ஹே அது இல்ல.. ஏன்?? என்ன பிரச்சனை??
பெண்:
அவ கிட்ட திருப்பி தாரேன்னு 2000ருபாய் வாங்கினேன். நான் திருப்பி தரும்போது கிட்டத்தட்ட 2000 ருபாய் கூட கேட்டா.. அதான்..
பையன்: அப்படி எவளோ கேட்டா அவ??
பெண்: நான் 2000ரூபாய திருப்பி 0002 ரூபாயா கொடுத்தேன்.. அவ 1998 ரூபா எக்ஸ்ட்ரா கேக்குறா??
பையன்: ???????
பையன் :
என்ன உன் தோழி இப்பலாம் உன் கூட டீ குடிக்க வரவே மாட்டுரா??
பெண் :
அவளுக்கும் எனக்கும் சண்டடா..
பையன்: எப்படி டீ..
பெண்: டீ சுமாரா தான் இருக்கு..
பையன்: ஹே அது இல்ல.. ஏன்?? என்ன பிரச்சனை??
பெண்:
அவ கிட்ட திருப்பி தாரேன்னு 2000ருபாய் வாங்கினேன். நான் திருப்பி தரும்போது கிட்டத்தட்ட 2000 ருபாய் கூட கேட்டா.. அதான்..
பையன்: அப்படி எவளோ கேட்டா அவ??
பெண்: நான் 2000ரூபாய திருப்பி 0002 ரூபாயா கொடுத்தேன்.. அவ 1998 ரூபா எக்ஸ்ட்ரா கேக்குறா??
பையன்: ???????
No comments:
Post a Comment