Friday, March 8, 2013

ஒரு கேண்டீனில்..

ஒரு கேண்டீனில் ஒரு பெண்ணும் பையனும் டீ குடிச்சிகிட்டே பேசுறாங்க...
 
பையன் :
என்ன உன் தோழி இப்பலாம் உன் கூட டீ குடிக்க வரவே மாட்டுரா?? 

பெண் :
அவளுக்கும் எனக்கும் சண்டடா..

பையன்: எப்படி டீ..

பெண்: டீ சுமாரா தான் இருக்கு..

பையன்: ஹே  அது இல்ல..  ஏன்?? என்ன பிரச்சனை??

பெண்:          
அவ கிட்ட திருப்பி தாரேன்னு 2000ருபாய் வாங்கினேன்.  நான் திருப்பி தரும்போது கிட்டத்தட்ட 2000 ருபாய் கூட கேட்டா.. அதான்..

பையன்: அப்படி எவளோ கேட்டா அவ??
பெண்: நான் 2000ரூபாய திருப்பி  0002 ரூபாயா கொடுத்தேன்.. அவ 1998 ரூபா எக்ஸ்ட்ரா கேக்குறா??

பையன்:  ???????    

No comments:

Post a Comment