சில இடங்கள் நம் நினைவில் நிற்கும்..
சில இடங்கள் நம் கண்ணை விட்டு பிரியாது..
அது போன்ற இடகளில் ஒன்று தான் இந்த பிச்சாவரம்.. சிதம்பரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..
கடல் நீரில் மாங்குரோவ் காடுகள் சூழ்ந்திருக்க சிறு சிறு தீவுகளாக பச்சை பசேரென்று அழகாக தோற்றமளிக்கும் இடம் இது..
ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்..இங்கு உள்ள மாங்குரோவ் காடுகள் தான் உலகத்திலேயே இரண்டாவது பெரிய மாங்குரோவ் காடுகள்..
இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல பறவைகளுக்கும் ஒரு சுற்றுலாதளமாகவே உள்ளது..
உள்ளே சென்றதும் அதன் அழகை ரசிப்பதை தவிர வேறு எதுவும் மனது நினைக்காது..
இந்த இடத்தை நேரில் பார்ப்பதில் கிடைக்கும் திருப்தி எந்த ஒரு கேமராவாலும் கொடுத்துவிட முடியாது..
வேறு என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல.. பிச்சாவரம் = அழகு..
நான் சொன்னது ஒரு புள்ளி அளவு கூட இல்லை... எல்லாரும் காணவேண்டிய இடம் இது...
சில இடங்கள் நம் கண்ணை விட்டு பிரியாது..
அது போன்ற இடகளில் ஒன்று தான் இந்த பிச்சாவரம்.. சிதம்பரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..
கடல் நீரில் மாங்குரோவ் காடுகள் சூழ்ந்திருக்க சிறு சிறு தீவுகளாக பச்சை பசேரென்று அழகாக தோற்றமளிக்கும் இடம் இது..
ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்..இங்கு உள்ள மாங்குரோவ் காடுகள் தான் உலகத்திலேயே இரண்டாவது பெரிய மாங்குரோவ் காடுகள்..
இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல பறவைகளுக்கும் ஒரு சுற்றுலாதளமாகவே உள்ளது..
உள்ளே சென்றதும் அதன் அழகை ரசிப்பதை தவிர வேறு எதுவும் மனது நினைக்காது..
இந்த இடத்தை நேரில் பார்ப்பதில் கிடைக்கும் திருப்தி எந்த ஒரு கேமராவாலும் கொடுத்துவிட முடியாது..
நான் சொன்னது ஒரு புள்ளி அளவு கூட இல்லை... எல்லாரும் காணவேண்டிய இடம் இது...

