Thursday, March 14, 2013

2 நண்பர்கள் சந்தித்த போது..(part 2)



தாமு : மச்சி அடுத்த மாசம் பைக் வாங்க போறேன்டா...  காசு எங்கடா??

ரமேஸ் : டேய் பத்தரமா இருக்குடா.. கவலைபடாதே..

தாமு : டேய் நாயே காச வச்சி வீடு வாங்கிடா??

ரமேஸ் : நான் எப்படா வீடு வாங்கினேன்??

தாமு : பத்தரம் வச்சிருக்கேன்னு சொல்லுற??வீடு வாங்காம பத்திரம் மட்டும் எப்படிடா வரும் ???

ரமேஸ் :   டேய்??  இப்படிலாம் பேசுன இனி என் கை பேசும்..

தாமு : என்னது கைபேசியா??? போனும் வாங்கிடா???

ரமேஸ் : ???????

No comments:

Post a Comment