பெண்ணே .. உன் பின்னால போனதுக்கு பதில் பந்து பின்னால போயிருந்தா பௌன்றியயாவது தடுத்திருப்பேன்...
காதல் கவிதையை காகிதத்தில் கிறுக்கி நாம் கெட்டு போவதால் தான் கிரிக்கெட் என்று பெயர் வைத்தார்களோ...
அன்பே நீ என்ன கெயிலா.. என் மனதை அடித்து நொறுக்குகிறாயே ...
பெண்ணே உன் காதல் கிரிக்கெட்டில் என்னையும் சேர்த்துக்கொள்.. அவுட் ஆகாமல் இருப்பேன்...
பெண்ணே நாம் பழகியதை ரிப்ளே போட்டு பாக்காமல் என்னை அவுட் ஆக்காதே உன் மனதில் இருந்து....
No comments:
Post a Comment